மோசடி பெண் திலினி பிரியமாலியின் தந்தை தொடர்பில் வெளிவரும் இரகசியம்

Loading… நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க என ஊடகவியலாளர் கிர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவரது தாயார் குருநாகல் பகுதியில் வசிப்பதாகவும், தற்போது இரண்டாவதாக திருமணம் செய்த கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது திருமணத்தின் கணவர் கொத்தனாராக பணியாற்றுபவர் எனவும் திலினியின் தாய்க்கு அந்த திருமணத்தில் இரண்டு மகன்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள … Continue reading மோசடி பெண் திலினி பிரியமாலியின் தந்தை தொடர்பில் வெளிவரும் இரகசியம்